Tuesday, 23 August 2016

கிரகங்களால் ஏற்படும் சர்வ தோஷமும் நீங்க பவர்புல் பரிகாரம்:

கிரகங்களால் ஏற்படும் சர்வ தோஷமும் நீங்க பவர்புல் பரிகாரம்:
நவகிரக தோஷத்தின் காரணமாக வாழ்வில் கஷ்டங்கள் உண்டாகிறது.சர்வ தோஷமும் விலக,அனாதையாக இறந்த நபரின் உடலுக்கு தன் முழுசெலவில் இறுதிச் சடங்கு செய்து எரியூட்டவோ அல்லது புதைக்கவோ செய்தால் சர்வ தோஷமும் விலகி விடும்.மேலும் பெரிய யாகம் செய்ததற்குரிய நற்பலன்கள் கிட்டும்.அதன் பிறகு வாழ்வில் படிப்படியாக வளர்ச்சியும்,நன்மைகள் நடக்கும்.வட இந்தியர்கள் பெரிய பணக்காரர்களாக இருப்பதற்கு காரணம் இந்த பரிகாரம் செய்வதால் தான் அன்பர்களே.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்


No comments:

Post a Comment