Tuesday, 23 August 2016

கணவன் மனைவி ஒற்றுமைக்கு எளிய பரிகாரம்:

கணவன் மனைவி ஒற்றுமைக்கு எளிய பரிகாரம்:
இரண்டு சர்ப்பங்கள் இணைந்ததுபோல் இருக்கும் நாகராஜா சிலைக்கு வெள்ளிக்கிழமை காலை இராகு காலத்தில் மஞ்சள் குங்குமம் வைத்து செவ்வரளி பூ சாற்றி அபிஷேகம் செய்து நெய் தீபம் ஏற்றி தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள் ஒற்றுமையாக அன்னியோன்யமாக வாழ்வார்கள்.
இதனை தொடர்ந்து 5 வாரம்,7வாரம்,11வாரம் என செய்யலாம்.இந்த பரிகாரத்திற்கு விரைவில் பலன் கிடைக்கும்.பிரிந்தவர்களும் செய்ய ஒன்று சேர்வார்கள்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்


No comments:

Post a Comment