பஞ்சாட்சர கணபதி வசிய யந்திரம்:
எந்தவொரு காரியம் தொடங்கும் முன் முழுமுதற்கடவுள் கணபதியை வணங்கி செய்ய அக்காரியம் சித்தியாகும்.மாந்திரீக கலையில் முதலில் சித்தி செய்ய வேண்டிய தெய்வம் கணபதியே.
இதற்கு கீழேயுள்ள யந்திரத்தை செம்புத் தகட்டில் கீறி கொள்ள வேண்டும்.பிறகு,
மந்திரம்:"ஓம் வயநமசி அரிஓம் ஐயும் கிலியும் சவ்வும் தேவரீர் கைவசமானது போல்,சங்கு சக்கரம் சர்வ சத்துரு வசீகரம் உலகமெல்லாம் உனது வசம் ஆனது போல் எனது வசமாக சுவாஹா"
இம்மந்திரத்தை 1008 உரு செபிக்க சித்தியாகும்.
பிறகு கணபதியை வணங்கி காரியம் செய்ய பலிதமாகும்.
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்
cell:no:9994741997
எந்தவொரு காரியம் தொடங்கும் முன் முழுமுதற்கடவுள் கணபதியை வணங்கி செய்ய அக்காரியம் சித்தியாகும்.மாந்திரீக கலையில் முதலில் சித்தி செய்ய வேண்டிய தெய்வம் கணபதியே.
இதற்கு கீழேயுள்ள யந்திரத்தை செம்புத் தகட்டில் கீறி கொள்ள வேண்டும்.பிறகு,
மந்திரம்:"ஓம் வயநமசி அரிஓம் ஐயும் கிலியும் சவ்வும் தேவரீர் கைவசமானது போல்,சங்கு சக்கரம் சர்வ சத்துரு வசீகரம் உலகமெல்லாம் உனது வசம் ஆனது போல் எனது வசமாக சுவாஹா"
இம்மந்திரத்தை 1008 உரு செபிக்க சித்தியாகும்.
பிறகு கணபதியை வணங்கி காரியம் செய்ய பலிதமாகும்.
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்
cell:no:9994741997
No comments:
Post a Comment