Tuesday, 23 August 2016

பண வரவிற்கு:

பண வரவிற்கு:
புதன் கிழமை காலை 6-7 அல்லது மதியம் 1-2 க்குள்,சிறிய பாதாம் பருப்பு ஒன்றை பச்சைப்பட்டுத்துணியில் சுற்றி பர்சில் வைத்து வரவும்.குறுகிய காலத்தில் பண வரவை ஏற்படுத்தும் தாந்த்ரீக பரிகாரம் இது.
குறிப்பு: லெதர் பர்சு,அடர் நீல நிறம்,கருப்பு நிற பர்சுகளை தவிர்க்கவும்.

அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்

தொழில் வியாபார வளம் தரும் தாந்த்ரீக யந்திரம்:

தொழில் வியாபார வளம் தரும் தாந்த்ரீக யந்திரம்:
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் போட்ட தொகை நஷ்டம் ஆகாம லாபம் வர வேண்டும் என்ற சிந்தனை மனதை ஆக்கிரமித்தபடியே இருக்கும்.தொடர்ந்து தொழில் வியாபார முன்னேற்றத்திற்கு கீழேயுள்ள யந்திரத்தை செப்புத் தகட்டில் வரைந்து அபிஷேகித்து முறைப்படி பிராணப் பிரதிஷ்டை செய்து நெய் விளக்கு ஏற்றி விளக்கின் முன்னால் வைத்து மல்லிகை மற்றும் செந்தாமரைப் பூக்களால் அர்ச்சித்துக் கடை,தொழிற்சாலை,வியாபார,அலுவலகத்தின் முகப்பில் மாட்டி வைக்க தொழில் வியாபாரத்தில் தொடர்ந்து முன்னேற்றமும்,அதிக லாபமும் உண்டாகும்.
உருவேற்றிய தொழில் வியாபார வளம் தரும் யந்திரம் தேவைக்கு அணுகவும்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997

ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்

எதிர்மறை சக்திகள் பறந்தோட:

எதிர்மறை சக்திகள் பறந்தோட:
நம்மை வாட்டி கொண்டிருக்கும் எதிர்மறை சக்திகள்,எண்ணங்கள்,பிறரின் கண்திருஷ்டி பார்வை,பொறாமை எண்ணங்கள்,நம்மை விட்டு விலக கையளவு கருப்பு உப்பு அல்ல ராக்சால்ட் உப்பை எடுத்து இடம் வலமாக 9 முறை தலையை சுற்றி காற்றில் ஊதிவிட அவை பறந்து தூசியாவது போல் மேற்கண்ட அனைத்து தீயவைகளும் நம்மை விட்டு பறந்தோடும்.இதை வீட்டிற்கு வெளியே நின்று ஒரு முறை செய்தாலே போதும்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்

தொழில் வசிய மை:

தொழில் வசிய மை:
தொழில் வியாபாரத்தில் நஷ்டமா?முடக்கமா?தடைகளா?தடங்கல்களா?முன்னேற்றம் இல்லையா?போட்டி,பொறாமை,எதிர்ப்புகளா?புதிய தொழில் தொடங்கணுமா?செய்தொழிலில் முன்னேற்றமும்,லாபமும் உண்டாக வேண்டுமா?
எந்த தொழில் செய்தாலும் சரி,எந்த உத்தியோகம் பார்த்தாலும் சரி,ஜன வசிய மூலிகைகள்.ராச வசிய மூலிகைகள்,தன(பணம்) வசிய மூலிகைகளும் கொண்டு செய்யப்பட்ட கிடைத்தற்கரிய அற்புதமான தொழில் வசிய மையை பயன்படுத்த தொழில் வியாபாரம் சிறக்கும்,செல்வம் கொழிக்கும்.
தொழில் வசிய மை தேவைக்கு அணுகவும்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்

பணத் தடைகள் விலக:

பணத் தடைகள் விலக:
வாழைத் தண்டு திரியை மஞ்சள் நீரில் நனைத்து காய வைத்து,வெண்கல விளக்கில் நெய் ஊற்றி,அந்த திரியை இட்டு தீபம் ஏற்றி வர பணத் தடைகள் மற்றும் சுபகாரியத் தடங்கலும் விலகும்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்

எதிரிகள் தொல்லை,கண்திருஷ்டி,போட்டி பொறாமைகள் விலக யந்திரம்:

எதிரிகள் தொல்லை,கண்திருஷ்டி,போட்டி பொறாமைகள் விலக யந்திரம்:
ஆதிவார நாளில் ஆதி ஹோரையில் காரீயத் தகட்டில் கீழேயுள்ள யந்திரத்தை வரைந்து,மந்திர உருவேற்றி,லேமினஷன் செய்து பாக்கெட்,பர்சில் வைத்துக் கொள்ள எதிரிகளால் ஏற்படும் தொல்லைகளும் மற்றும் கண்திருஷ்டி பாதிப்புகள்,போட்டி பொறாமைகள் விலகும்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்

கணவன் மனைவி ஒற்றுமைக்கு எளிய பரிகாரம்:

கணவன் மனைவி ஒற்றுமைக்கு எளிய பரிகாரம்:
இரண்டு சர்ப்பங்கள் இணைந்ததுபோல் இருக்கும் நாகராஜா சிலைக்கு வெள்ளிக்கிழமை காலை இராகு காலத்தில் மஞ்சள் குங்குமம் வைத்து செவ்வரளி பூ சாற்றி அபிஷேகம் செய்து நெய் தீபம் ஏற்றி தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள் ஒற்றுமையாக அன்னியோன்யமாக வாழ்வார்கள்.
இதனை தொடர்ந்து 5 வாரம்,7வாரம்,11வாரம் என செய்யலாம்.இந்த பரிகாரத்திற்கு விரைவில் பலன் கிடைக்கும்.பிரிந்தவர்களும் செய்ய ஒன்று சேர்வார்கள்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்


தொழில் வியாபார வசிய பஞ்சாட்சர சக்கரம்:

தொழில் வியாபார வசிய பஞ்சாட்சர சக்கரம்:
இந்த யந்திரத்தை நியமன விதிப்படி செம்பு தகட்டில் கீறி,மந்திர உருவேற்றிய பிறகு பூஜிக்க,தொழில்,வியபாரம் நன்கு நடக்கும்,லாபம் கிடைக்கும்.மேலும் 8 விதமான வசியம் சித்திக்கும்.
பூசை செய்து உருவேற்றிய வசிய பஞ்சாட்சர சக்கரம் தேவைப்படுவர்கள் தொடர்பு கொள்க:-
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்


கிரகங்களால் ஏற்படும் சர்வ தோஷமும் நீங்க பவர்புல் பரிகாரம்:

கிரகங்களால் ஏற்படும் சர்வ தோஷமும் நீங்க பவர்புல் பரிகாரம்:
நவகிரக தோஷத்தின் காரணமாக வாழ்வில் கஷ்டங்கள் உண்டாகிறது.சர்வ தோஷமும் விலக,அனாதையாக இறந்த நபரின் உடலுக்கு தன் முழுசெலவில் இறுதிச் சடங்கு செய்து எரியூட்டவோ அல்லது புதைக்கவோ செய்தால் சர்வ தோஷமும் விலகி விடும்.மேலும் பெரிய யாகம் செய்ததற்குரிய நற்பலன்கள் கிட்டும்.அதன் பிறகு வாழ்வில் படிப்படியாக வளர்ச்சியும்,நன்மைகள் நடக்கும்.வட இந்தியர்கள் பெரிய பணக்காரர்களாக இருப்பதற்கு காரணம் இந்த பரிகாரம் செய்வதால் தான் அன்பர்களே.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்


தொடர்ந்து வரும் தடைகள் மற்றும் தோல்விகள் அகல

தொடர்ந்து வரும் தடைகள் மற்றும் தோல்விகள் அகல:
நல்லெண்ணெய் கொண்டு செய்யப்பட்ட ஒரு சப்பாத்தியை 17 துண்டுகளாக பிய்த்து காக்கைக்கு இட,தடைகள்,தோல்விகள் விலகி காரிய பலிதம் உண்டாகும்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்

பஞ்சாட்சர கணபதி வசிய யந்திரம்:

பஞ்சாட்சர கணபதி வசிய யந்திரம்:
எந்தவொரு காரியம் தொடங்கும் முன் முழுமுதற்கடவுள் கணபதியை வணங்கி செய்ய அக்காரியம் சித்தியாகும்.மாந்திரீக கலையில் முதலில் சித்தி செய்ய வேண்டிய தெய்வம் கணபதியே.
இதற்கு கீழேயுள்ள யந்திரத்தை செம்புத் தகட்டில் கீறி கொள்ள வேண்டும்.பிறகு,
மந்திரம்:"ஓம் வயநமசி அரிஓம் ஐயும் கிலியும் சவ்வும் தேவரீர் கைவசமானது போல்,சங்கு சக்கரம் சர்வ சத்துரு வசீகரம் உலகமெல்லாம் உனது வசம் ஆனது போல் எனது வசமாக சுவாஹா"
இம்மந்திரத்தை 1008 உரு செபிக்க சித்தியாகும்.
பிறகு கணபதியை வணங்கி காரியம் செய்ய பலிதமாகும்.
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்

cell:no:9994741997

ஜோதிடர்கள் குறி சொல்ல,அருள்வாக்கு கூற அஞ்சன மை

ஜோதிடர்கள் குறி சொல்ல,அருள்வாக்கு கூற அஞ்சன மை:
இந்த மையை நெற்றியில் இட்டுக் கொள்ள முக்கால நடப்பை பற்றி குறி சொல்லாம்,அருள் வாக்கு கூறலாம்.
குறி சொல்லும் அஞ்சன மை தேவைப்படுவர்கள் தொடர்பு கொள்க:-
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்

Monday, 22 August 2016

செய்வினை கோளாறு பாதிப்புகளை அறிவது எப்படி?


செய்வினை கோளாறு பாதிப்புகளை அறிவது எப்படி?
துஷ்டசக்திகளை ஏவி விட்டு செய்தல்,யந்திரத் தகடுகள் வைத்து செய்தல் போன்றவற்றால் செய்வினை செய்திருப்பின் கீழ்க்கண்ட அறிகுறிகள் இருக்கும்.
வீட்டில் உள்ள நிம்மதி காணாமல் போகும்,கணவன் மனைவிக்குள் சதாகாலமும் சண்டை சச்சரவு ஏற்படும்.
வீட்டில் பொருட்செலவுகளை ஏற்படுத்தும்,பல விடயங்கள் நடக்கும்.
பிள்ளைகளுக்கு படிப்பில் குறைபாடு ஏற்படும்.
பணம் சேமிப்பு ஆகாது,பண விரயம் ஏற்படும்.
எதிர்பாராத நோய்களையும்,வாகன விபத்துக்களையும் ஏற்படுத்தும்.
தெய்வ வழிபாடு செய்ய முடியாது,கடவுள் நம்பிக்கை குறையும்.
அதிக கடன்கள் உண்டாகும்,
மனநிம்மதி இருக்காது,பசி,தூக்கம் இருக்காது,மனதில் எதிர்மறை சிந்தனை,எண்ணங்கள் தோன்றும்.
இதற்கு மாறாக இப்படியும் இருக்கும்,அதாவது அசைவ உணவு சாப்பிட அதிக ஆர்வம்,நீண்ட நேர தூக்கம்,அதிக கோபம்,அதிகமான காம உணர்வு எண்ணங்கள் இவைகளையும் ஏற்படுத்தும்.
எந்த தொழில்,வேலை செய்தாலும் நஷ்டம்,தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
மேற்கூறிய அறிகுறிகள் இருப்பின் செய்வினை கோளாறு பாதிப்பு உண்டு என உறுதிப் படுத்தலாம்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997

நவகிரக தோஷம் தீர ஒரு எளிய மந்திரம்:


நவகிரக தோஷம் தீர ஒரு எளிய மந்திரம்:
அதிகாலையில் எழுந்து நீராடி,சூரியனைப் பார்த்தபடி நின்று,
"ஓம் நமோ பகவதே பாஸ்கராய மம சர்வக்ரஹானாம் பீடா நாஷனம் குரு குரு ஸ்வாஹா"
இந்த மந்திரத்தை 108 தடவை செபித்து வர எந்த கிரகத்தின் தோஷம் இருந்தாலும் அதன் பாதிப்பு வெகுவாகக் குறையும்.இதனை ஞாயிற்றுக் கிழமை அல்லது அமாவாசையன்று துவங்கவும்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்

ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்


ஏவல் பில்லி சூன்யம் செய்வினைகளை நீக்க,வைத்தவர்களுக்கே திருப்பிவிட விடுபட தீர்வுகாண,
பேய் பிசாசு பூதங்கள்,தீய சக்திகளை விலக்க விரட்ட,
கணவன் மனைவி வசியம்,ஆண் பெண் வசியம்,காதலர்கள் வசியம்,குடும்ப வசியம்,பிரிந்தவர்கள் ஒன்று சேர,
குடும்பத்திலுள்ள பிரச்சினைகள் நீங்கி அமைதி உண்டாக,குடும்பம் விருத்தி காண,
செய்தொழில்,வியாபாரத்தில் வளர்ச்சியும் விருத்தியும் லாபமும் உண்டாக,பணம் கொழிக்க,
விவசாயத்தில் விளைச்சல் பெருக,
குலதெய்வம் வசியமாகி காக்க பேச,இஷ்டதெய்வம் வசியமாக,ஜன வசிய மை,தொழில் வியாபார வசிய மை, லோக வசிய மை கிடைக்கும்,
புத்திரதோஷம் விலகி குழந்தைபேறு அடைய,
திருமண தடை தோஷம் விலகி உடனே திருமணம் நடக்க,
கோர்ட் கேஸ் வழக்குகள் சாதகமாக,வெற்றியாக,
படிப்பில் போட்டித் தேர்வில் வெற்றி பெற,
வீடு வண்டி வாகன நில யோகம் பெற,
தகாத உறவுகளை பிரிக்க,
எதிரிகள் தொல்லை நீங்க,
செல்வம் பெருகி நிலைக்க,பணவரவு உண்டாக,முடக்கம் தடைகள்,தடங்கல்கள் நீங்க,சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண,
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்: 9994741997
email: kalideviamman@gmail.com